Skip to main content

இடைத்தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் - டி.ராஜா

Published on 02/01/2019 | Edited on 02/01/2019

 

tt

 

திருவாரூர் இடைத்தேர்தல் நடத்தக்கூடிய சூழல் தற்போது இல்லாததால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா மனு அளித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்