Skip to main content

24 மணி நேரத்தில் கிருஷ்ணசாமி மன்னிப்பு கோரவேண்டும்:சிவசங்கர்

Published on 09/09/2017 | Edited on 09/09/2017
24 மணி நேரத்தில் கிருஷ்ணசாமி
 மன்னிப்பு கோரவேண்டும்:சிவசங்கர்

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.  

அதில், டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்த கருத்துகளால் மனரீதியாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும்.  அனிதா மரணம் குறித்து அவதூறாக பேசிய பேச்சுக்கு 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  

சார்ந்த செய்திகள்