Skip to main content

மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ பிராத்தனை செய்தேன்- எடப்பாடி பழனிச்சாமி....

Published on 25/09/2018 | Edited on 25/09/2018
edapadi


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்தபின் பத்திரிகையளர்களை சந்தித்தவர்,” உலக நன்மைக்காகவும், மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ பிராத்தனை மேற்கொண்டேன்” என்று கூறினார்.  

 

சார்ந்த செய்திகள்