Skip to main content

வாராக்கடனை சமாளிக்க ஆந்திரா வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கை....

Published on 26/11/2018 | Edited on 26/11/2018

 

 

aa

 

அரசுத்துறை வங்கியான ஆந்திரா வங்கி தனது வாராக்கடனான ரூ 1,553 கோடியை மீட்க 50-க்கும் மேலான வாராக்கடன் கணக்குகளை ஏலத்தில் விற்க உள்ளது. மேலும் ஏலத்தொகையை பணமாகக்கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்