Skip to main content

இது ஏகலைவன் காலம்! -காலை உணவுத்திட்ட விழாவில் முதல்வர்!

Published on 30/08/2023 | Edited on 30/08/2023
இந்தியாவிலேயே முதன்முறையாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் திருக் குவளையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கியிருப்பது பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பா.ஜ.க.வில் ஆபாசப் புயல்!

Published on 30/08/2023 | Edited on 30/08/2023
பா.ஜ.கவில் அமர்பிரசாத் ரெட்டி ஒரு பெரிய பூகம் பத்தை ஏற்படுத்தி யிருக்கிறார். அமர் பிரசாத் ரெட்டியை கேள்வி கேட்டு திருச்சி சூர்யாசிவா பேசிவருகிறார். இதுபற்றி சூர்யாசிவாவிடம் கேட்டபோது, "ஊழலை ஒழிப் போம்’ என்பதுதான் பா.ஜ.க.வின் லட்சி யம். அந்தக் கொள் கைக்கு நேரெதிராக அமர்பிரசாத் ரெட்டி செய... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அலட்சியம்! கருகிய மனித உயிர்கள்!

Published on 30/08/2023 | Edited on 30/08/2023
மதுரையில் 26-ஆம் தேதி அதிகாலை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளிநின்ற ரயில் பெட்டி திடீரென வெடிச்சத்தத்துடன் தீப்பற்றி எரிய, மனித அலறல் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடோடி மதுரை ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைக்கும் வண்டி வருவதற்குள் 9 உயிர்கள் பலியாகின. உத்த... Read Full Article / மேலும் படிக்க,