Skip to main content

அழகிரிக்கு வரிந்து கட்டும் ஆளுங்கட்சி! -தி.மு.க.வுக்கு குடைச்சல்!

Published on 28/08/2018 | Edited on 29/08/2018
பெரியளவில் தி.மு.க. நிர்வாகிகளின் ஆதரவு இல்லாத நிலையிலும், செப்டம்பர் 05-ஆம் தேதி கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணியை நடத்தியே தீர்வதில் உறுதியாக இருக்கிறார் மு.க.அழகிரி. சென்னையிலிருந்து 21-ஆம் தேதி வந்த அழகிரி, மதுரையில் இருக்கும் தமது ஆதரவாளர்களான மன்னன், முபாரக் மந்திரி, கோபிநாதன் ஆகியோ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்