Skip to main content

ஆதீன மடங்களின் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும்! -வலுக்கும் குரல்!

Published on 21/12/2022 | Edited on 21/12/2022
கடந்த 13-ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில், மதுரை ஆதீன மடத்திற்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் சொத்துகளை மீட்டு, பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்-தீபாவிடம் அடிவாங்கிய சசிகலா! -புகையும் பழைய பகை ஓ.பி.எஸ். தலைமையில் போட்டி அ.தி.மு.க.! -குஜராத்தில் பா.ஜ.க. போட்ட அதிரடி பிளான்! திடீர் மாற்றம்! திகைக்கும் ராஜ்பவன்

Published on 21/12/2022 | Edited on 21/12/2022
"ஹலோ தலைவரே, சமீப நாட்களாக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ராஜ்பவனையே திகைக்க வச்சிருக்கு.'' "ஆமாம்பா, சனாதனவாதின்னு வர்ணிக்கப் பட்ட கவர்னர் ரவி, இப்போ சமாதானவாதியா அவதாரம் எடுத்துக்கிட்டு இருக்காரே?''”   "உண்மைதாங்க தலைவரே, சனாதானத்தை உயர்த்திப் பிடித்து, ஆளுங... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மோடியின் பேச்சை டேப் செய்தார் அண்ணமலை? - அதிரடி வைக்கும் வாட்ச் ஆதாரம்!

Published on 21/12/2022 | Edited on 21/12/2022
HONEY TRAPPING செய்து பா.ஜ.க. தலைவர்களை ஆபாசப் படம் எடுத்த குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க அண்ணாமலை எடுத்த இன்னொரு ஆயுதம், அவர் கட்டியிருக்கும் வாட்ச் பற்றிய செய்தி. அது இப்பொழுது அவருக்கே ‘பூமராங்காக மாறியிருக்கிறது என்கிறார்கள் பா.ஜ.க.வினர். கடந்தவாரம் திடீரென பத்திரிகையாளர்களை சந்தித்... Read Full Article / மேலும் படிக்க,