குடும்ப அட்டை இல்லாத பழங்குடியின மக்கள், இருளர்கள் சமூக மக்கள் சுமார் 50 ஆயிரம் பேருக்கு மேல் தமிழகத்தில் உள்ளார்கள். குடும்ப அட்டைக்காக தொடர்ந்து போராடி வரும் இவர்களுக்கு 144 தடை உத்தரவு காலத்தில் அரசின் எந்த சலுகைகளும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்கள் பெரும் துயரத்துக்கு ...
Read Full Article / மேலும் படிக்க,