Skip to main content

அண்ணாமலை மீது எடப்பாடி எழுப்பிய புகார்!

Published on 12/08/2023 | Edited on 12/08/2023
அண்ணாமலை தனது பாதயாத்திரை மூலம் ஏகப்பட்ட குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருக்கிறார் என புகார் வாசித்திருப்பவர் பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி. "அண்ணாமலையின் யாத்திரை தொடருமானால் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்காது'' என எடப்பாடி எச்சரிக்கும் அளவிற்கு சம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்