Skip to main content

ஆவின் அதிகாரிகள் அலட்சியம்! அமைச்சருக்கு தலைவலி!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
சென்னை உள்ளிட்ட 4 மாவட் டங்களில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் மக்களை மிகவும் முடக்கிப்போட்டுவிட்டது. கடு மையான மன உளைச்சல்களுக்கு ஆளாகினர் சென்னைவாசிகள். இது ஒருபுறமிருக்க, புயல், வெள்ளம் தாக்கிய முதல் 3 நாட்களில் மக்கள் அதிகம் அவதிப்பட்டது ஆவின் பால் கிடைக்காத சூழல்தான். ஆவின... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்