நள்ளிரவு வேளையில் தாக மெடுத்து கண்விழித்தபோது, தன் படுக்கையில் சுருண்டுபடுத்து உறங்கிக் கொண்டிருந்த பதினைந்து வயதுக் காரியைப் பார்த்து பாட்டி ஆச்சரியப் பட்டாள்.
அவளைத்தட்டி எழுப்புவதற்கும் அவளுடைய புதிய கணவனிடம் திருப்பி அனுப்பி வைப்பதற்கும் பாட்டிக்கு மனம் வரவில்லை. ஆனால், தட்டி எழுப்ப...
Read Full Article / மேலும் படிக்க