Skip to main content

டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கும் முறை! காவல் ஆணையர் துவக்கி வைப்பு (படங்கள்) 

Published on 04/08/2022 | Edited on 04/08/2022

 


போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் டிஜிட்டல் முறையில் அபராத தொகையைப் பெறும் வசதி துவக்கிவைக்கப்பட்டது. இதனை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இன்று காலை 11.45 மணியளவில் துவக்கிவைத்தார். மேலும், போக்குவரத்து காவல்துறையினருக்கு சிறிய அளவிலான QR Code அட்டைகளை வழங்கினார்.
 

சார்ந்த செய்திகள்