Skip to main content

சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

Published on 03/11/2017 | Edited on 03/11/2017
சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுட்டுள்ளது.   அதே போல், கனமழையின் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்