Skip to main content

கணவனைக் கொன்று நாடகமாடிய மனைவி!

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
சென்னை அயனாவரம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார். வில்லிவாக்கத்தில் பழைய பேப்பர் மற்றும் பழைய இரும்புப் பொருட்களை மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்யும் காயலாங்கடை நடத்தி வந்துள்ளார். ஜனவரி 4-ஆம் தேதி இரவு சுமார் 12 மணியளவில் கடையிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்