Skip to main content

போதை! தண்டவாளத்தில் உருண்ட மாணவர்கள்!

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில் நிலையத்தில் மொத்தம் எட்டு நடைமேடைகள் உள்ளன. கடந்த வாரத்தில் ஓர் நாள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் குழுமியிருந்த மாலை நேரத்தில், ஐந்தாவது நடைமேடையில் அரக்கோணம் அரசு ஐ.டி.ஐ.யில் பயிலும் இரண்டு மாணவர்கள் தன்னி லை மறந்து சத்தம் போட்டு கெட்ட வார்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்