Skip to main content

எங்க வயித்துல அடிச்சுதான் ரோடு போடணுமா? -கொந்தளிக்கும் விவசாயிகள்!

Published on 24/08/2020 | Edited on 26/08/2020
ஊரடங்கில் தளர்வுகள் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே. ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நில ஆர்ஜிதம் செய்யும் விசாரணையைத் தொடங்கி விட்டார்கள் அதிகாரிகள். கடலூர் மாவட்டத்தில் பல சாலைகளை நான்குவழி சாலைகளாக தரம் உயர்த்தும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் நிதி உதவியுடன், தமிழக வருவாய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்