Skip to main content

கிணத்தைக் காணோம் வடிவேலு பாணியில் கிராம மக்கள் மனு!

Published on 20/09/2019 | Edited on 21/09/2019
நதிகளும் ஏரிகளுமே அசால்ட்டாக காணாமல்போகும் தேசம் இது. கிணறு காணாமல் போவதா பெரிது. தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் வேடகட்டமடுவு பஞ்சாயத்தை சேர்ந்த அம்மாப்பேட்டை கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான கிணறு ஒன்று காணவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர் அக்கிராம மக்கள். வேடகட்டமடுவு கிராமத்து மக்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்