கடந்த 15 நாட்களாக பரபரப்பாக இருந்த வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் ஓட்டுப்பதிவு ஆகஸ்ட் 5-ந் தேதி காலை 7 மணிக்கு படுமந்தமாகவே தொடங்கியது.
தொகுதியில் 14,32,099 வாக்குகள் உள்ளன. இதற்காக 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடை பெற்றது. இதில் 850 மையங்கள் பதட்டமானவை என மா...
Read Full Article / மேலும் படிக்க,
2016 சட்டமன்றத் தேர்தலில் திருமங்கலத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நின்றவர் வண்டாரி தமிழ்மணி. சீமான் மீதுள்ள பற்றால் தன் கையில் சீமான் பெயரை பச்சை குத்தியவர். மாறாத பற்று கொண்டவர்.
""என்ன நடந்தது'' என கேட்க... "பெயர் வேண்டாம்' என்ற நிபந்தனையோடு "நாம் தமிழர் கட்சி'த் தொண்டர் ஒருவர் ந...
Read Full Article / மேலும் படிக்க,