ஊடக சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் அரசு கேபிள்!
Published on 06/08/2019 | Edited on 07/08/2019
டெல்லியில் உள்ள தொலைத்தொடர்பு தொடர்பான சிக்கல்களை விசாரிக்கும் ஆணையம் தமிழக அரசு நடத்தும் அரசு கேபிள் மீது அபராதம் விதித்திருக்கிறது. இந்த நடவடிக்கை அரசு கேபிள் கம்பெனியை மூடுவதற்கான முன்னோடி என்கிறார்கள் அந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்.
மதுரை மாநகராட்சி ஊழல் தொடர்பாக உயர்நீதிமன்றம் கடுமை...
Read Full Article / மேலும் படிக்க,
கடந்த 15 நாட்களாக பரபரப்பாக இருந்த வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் ஓட்டுப்பதிவு ஆகஸ்ட் 5-ந் தேதி காலை 7 மணிக்கு படுமந்தமாகவே தொடங்கியது.
தொகுதியில் 14,32,099 வாக்குகள் உள்ளன. இதற்காக 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடை பெற்றது. இதில் 850 மையங்கள் பதட்டமானவை என மா...
Read Full Article / மேலும் படிக்க,