கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் அமைந்திருந்த மகாதேவர் ஆலயத்தைச் சுற்றியமைந்துள்ள தெருக்களில், தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்ட ஈழவர், தீயர், புலையர் சமுதாயத் தினர் நடப்பதற்கே தடைசெய்யப்பட்டிருந்தது. அந்த தெரு வழியாக ஸ்ரீநாராயண குரு, ரிக்ஷாவில் சென்றபோது, தீட்டு ...
Read Full Article / மேலும் படிக்க,