Skip to main content

ஒரே சாதிக்குள் தீண்டாமை! பிணத்தை விலக்கி வைத்த கொடுமை!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
பொதுச் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கும் செயலே தீண்டாமை. இது பட்டியலினத் தீண்டாமை கிடையாது. ஒரே சாதிக்குள் தீண்டாமை மனப் பான்மையுடன் சாதியைவிட்டு ஒதுக்கும் கொடுஞ்செயல். அருப்புக்கோட்டையில் 148 பேரை தங்களது சமூகத்திலிருந்து விலக்கிவைப்பதாக தீர்மானமே நிறைவேற்றியிருக்கின்றனர். இறப்புக்குப்ப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்