Skip to main content

ஆசிரியரிடம் பிரம்பு இல்லை! மாணவர்கள் கையில் அரிவாள்!

Published on 15/12/2023 | Edited on 16/12/2023
திருத்தங்கல் எஸ்.ஆர். அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணியளவில், 11-வது வகுப்பு ஊ பிரிவு மாணவர்களுக்கு பொருளியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர் கடற்கரை. அப்போது, மாணவர்கள் இருவர் பாடத்தை கவனிக்காமல் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அந்த மாணவர்களைக் கண்டித்து கடற்கரை சத்தம் போ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்