Skip to main content

வரைபடத்தில் மறைக்கப்பட்ட சூரியூர் கிராமம்! கிராம மக்களை தவிக்க விடும் வனத்துறை!

Published on 07/02/2020 | Edited on 08/02/2020
சேலத்தை அடுத்த சூரியூர் பள்ளக்காடு வனக் கிராமத்தில், கடந்த ஜனவரி 27-ஆம் தேதியன்று திடுதிப்பென்று பொக்லைன் இயந்திரங்களுடன் சென்ற வனத்துறையினர், கிராமத்திற்குள் இருந்த விவசாயிகளின் குடிசைகள், கீற்றுக் கொட்டகைகளை இடித்து அப்புறப்படுத்தினர். அரளி, மஞ்சள், வெங்காயம் பயிரிடப்பட்டிருந்த விளைநி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்