Skip to main content

ஆறுவயது சிறுமி பாலியல் கொலை! மூடிமறைக்கும் சாதிப் பாசம்!

Published on 07/02/2020 | Edited on 08/02/2020
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது ராமநாதபுரம். இந்த கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரன்-பாண்டீஸ்வரி தம்பதிக்கு அஜய் மற்றும் கீர்த்தனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என இரண்டு குழந்தைகள். பெற்றோர் இருவருமே தனியார் நூற்பாலையில் பணிபுரிகின்றனர். கடந்த பிப்ரவரி 02-ந் தேதி ஞாயிற்றுக் கிழமை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்