Skip to main content

லேப்டாப் கேட்ட மாணவர்கள்! போலீஸை விட்டு அடித்த ஆளுங்கட்சி!

Published on 28/06/2019 | Edited on 29/06/2019
"எங்களுக்கும் லேப்டாப் கொடுங்கன்னுதானே கேட்டோம். அதுக்காக இப்படியா அராஜகம் பண்ணுவாங்க. மாட்டை அடிக்கிறது போல அடிக்கிறாங்களே'' என கதறுகிறார்கள் ஈரோடு மாவட்ட மாணவ-மாணவியர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச லேப்டாப் வழங்குகிறது. ஆனால், 2017-18... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்