Skip to main content

அடுத்த கட்டம் -பழ.கருப்பையா (50)

Published on 28/06/2019 | Edited on 29/06/2019
50 இன்னொரு கலாச்சாரப் புரட்சி! இலஞ்சம் என்பது மௌரியப் பேரரசு காலத்திலே இருந்து இருக்கிறது. மன்னர்கள் காலத்தில் அதிகாரிகளும், கீழ்மட்ட ஊழியர்களும் இலஞ்சம் வாங்குவது வழக்கம். மன்னர்கள் வாங்குவதில்லை. அதற்குக் காரணம் வரி வசூலில் எவ்வளவு பணத்தை ஒரு மன்னன் தனக்காக ஒதுக்கிக் கொண்டாலும், அவனை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்