Skip to main content

சிக்னல்! - ஆதரவற்ற குழந்தையை அரவணைத்த கைகள்!

Published on 25/10/2019 | Edited on 26/10/2019
ஆதரவற்ற குழந்தையை அரவணைத்த கைகள்! திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியைச் சேர்ந்த வித்யாவும், மடப்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கார்த்திக்கும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு விகாஸ், வரணிகா என இரண்டு குழந்தைகள் பிறந்ததும், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் கருத்தட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்