தமிழகப் பகுதிகளை இணைத்து புதுச்சேரி "மாநிலம்!' -பா.ம.க. வியூகம்!
Published on 25/10/2019 | Edited on 26/10/2019
தமிழகத்திலுள்ள சில மாவட்டங்களை பாண்டிச் சேரியோடு இணைத்து அதனை தனி மாநிலமாக்க வேண்டும் என குரலை உயர்த்து கிறது பாட்டாளி மக்கள் கட்சி. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருப்பதைப் பயன்படுத்தி இந்த கோரிக்கைக்கு பா.ம.க. அழுத்தம் கொடுத்து வருகிறது.இதுகுறித்து பாண்டிச்சேரி பா.ம.க. பொறுப்பாளர் தன்ராஜி...
Read Full Article / மேலும் படிக்க,