Skip to main content

ஊழலை வளர்க்கும் ஓய்வு பெற்ற அதிகாரி! -டான்செம் அவலம்!

Published on 29/08/2020 | Edited on 02/09/2020
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் (டான்செம்) கடந்த மூன்றாண்டுகளாக முறைகேடுக்கு மேல் முறைகேடு தலைவிரித்து ஆடுகிறது. பணி மற்றும் நியமன, நிதி பிரிவுகளில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. ஏற்கனவே, இதுபற்றி நக்கீரனில் செய்தி வெளியானது. தணிக்கைக் குழுவும் பல கேள்விகளை எழுப்பியது. ஆனாலும் ஊழல்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்