தூத்துக்குடியில் நடந்ததுபோல இனி இந்தியாவிலேயே எங்கும் மக்கள் போராட்டம் நடக்கக்கூடாது என்ற நோக்கத்தில் மத்திய அரசின் துணையோடு எடப்பாடி அரசு தனது காவல்துறையை வைத்து அராஜகத்தை தொடங்கியிருக்கிறது.
கொலை செய்யப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவு, துப்பாக்கிச் சூடு ...
Read Full Article / மேலும் படிக்க,