Skip to main content

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்! ஸ்டாலின் அரசின் செஞ்சுரி நாள் சிக்ஸர்!

Published on 18/08/2021 | Edited on 18/08/2021
கடவுளின் கருவறையிலேயே சாதி ஏற்றத்தாழ்வு கடைப்பிடிக்கப்படும் வழக்கத்தைத் தகர்த்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக கருவறைக்குள் போகும் உரிமையை பெறவேண்டும் எனப் போராடியவர் பெரியார். அவர் இருக்கும்போதே அதற்கான சட்டத்தைக் கொண்டுவந்தார் அப்போதைய முதல்வர் கலைஞர். ஆனால், நீதிமன்றத் தடைகளால் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்