Skip to main content

தொடர்திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை பீதியில் நாகை மாவட்ட மக்கள்

Published on 28/12/2022 | Edited on 28/12/2022
நாகை மாவட்டத்தில் தொடர் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளையால் அச்சமடைந்த கிராம மக்கள் திரண்டுவந்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகாரளித்தனர். திருடுபோன இடங் களை எஸ்.பி. ஆய்வு செய்து கொண்டிருந்தபோதே அதே பகுதியில் மீண்டும் ஒரு கொள்ளை அரங்கேறியிருப்பது, பொதுமக்களை மட்டுமின்றி போலீசாரையும் அதிர்ச்சி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்