Skip to main content

செத்து விழும் மக்கள்! ஸ்டெர்லைட் ஆலைக்குள் நடப்பது என்ன?

Published on 10/04/2018 | Edited on 23/04/2018
என்றைக்கு ஸ்டெர்லைட் ஆலை இயங்கத் தொடங்கியதோ, அன்றிலிருந்தே ஆலையைச் சுற்றியுள்ள அத்தனை ஊர்களையும் ஆஸ்துமாவும், தோல் நோய்களும், கருச்சிதைவும், புற்று நோய்களும் தாக்கத் தொடங்கிவிட்டன. ""நோய்களை உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு'' என்ற அபாயக்குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. ""... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்