Skip to main content

அபராத வசூல் 20 ஆயிரம்! நகராட்சிக்கு 2 ஆயிரம்தான்! -மன்னார்குடி கோல்மால்!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021
மன்னார்குடி நகராட்சியில் ஊரடங்கு சமயத்தில் கடைகளுக்கு அபராதம் விதிக்கப் பட்டதில் லட்சக்கணக்கில் ஊழல் செய்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். "பாதாளச் சாக்கடை வேண்டும், புதிய பேருந்து நிலையம் வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வே... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்