Skip to main content

சொத்துக்காக மடாதிபதி கொலையா?-போலி உயில் வில்லங்கம்!

Published on 09/07/2020 | Edited on 11/07/2020
உதாசின் பாவாஜி மடத்தின் மடாதிபதி மகந்த் பசந்த் தாஸ் சாவில் மர்மம் இருப்பதாக எழுந்துள்ள புகார், காஞ்சிபுரம் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உ.பி. அலகாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட அந்த மடத்தின் வழக்கறிஞர் அரவிந்த்குமார் இதுகுறித்து நம்மிடம் பேசியபோது, கடந்த 2019 அக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்