Skip to main content

சட்டம் தன் கடமையை செய்ததா? -வழக்கறிஞர் கே.இளங்கோவன்

Published on 09/07/2020 | Edited on 11/07/2020
காவல் நிலையத்தில், லாக்கப்பில் மரணங்கள் நடைபெறுவதில் தமிழ் நாடு, இந்தியாவில் இரண்டாவது இடம் வகிக்கிறது என்று 2018க்கான தேசிய ஆவண அறிக்கை கூறுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் 12 பேர் காவல் நிலையங்களில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 157-க்கும் மேலான லாக்கப்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்