"கலைஞர் அறிய' என்று பதவியேற்று மஞ்சம்பட்டி கிராமத்தையே தமிழகத்துக்கு அறிமுகம் செய்த ஊராட்சிக் கவுன்சிலர் பார்வதியின் வீட்டுக்குள் நுழைந்தபோது கடவுள் படங்களுக்குப் பதிலாக கலைஞர், அண்ணா, பெரியார் படங்களே நிறைந்திருந்தன.
மதுரை மாவட்டம் மஞ்சம்பட்டி கிராம ஊராட்சிக் கவுன்சிலரான பார்வதி லிங...
Read Full Article / மேலும் படிக்க,