Skip to main content

ஐ.ஐ.டி.யில் தீண்டாமை சுவர்! தொடரும் போராட்டம்!

Published on 17/01/2020 | Edited on 18/01/2020
பிராமண பேராசிரியர்களின் மதத்தீண்டாமையின் காரணமாக முஸ்லிம் மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்துகொண்டது இதயத்தில் ஈட்டியாய் பாய்ந்து கொண்டிருக்கும்போதே, தலித் மக்கள் பயன்படுத்திவந்த வழியை அடைத்து தீண்டாமைச் சுவரை எழுப்பி மீண்டும் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் உற்சவத்தில் சரிந்த ஸ்ரீரங்கம் பெருமாள்! பதறும் எடப்பாடி அரசு! -நள்ளிரவு பூஜை ரகசியம்!

Published on 17/01/2020 | Edited on 18/01/2020
"ஹலோ தலைவரே, உலகத் தமிழர்கள் எல்லோரும், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையும், தமிழ்ப் புத்தாண்டையும் மூன்று நாள் விழா வாகச் சிறப்பாகக் கொண்டாடியிருக்காங்க.''’ ""ஆமாம்பா, சொந்த ஊரில் பொங்கல் வைத்து கோயிலில் வழிபட்ட தமிழக முதல்வர் எடப்பாடி தரப்புக்கு வேறொரு விஷயத்தில் கவலையும் பதட்டமும் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி டமார்

Published on 17/01/2020 | Edited on 20/01/2020
நீறுபூத்த நெருப்பாக இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறவு வெளிப்படையாக வெடிக்கத் துவங்கியிருக்கிறது. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் சூழலில், கூட்டணி நீடிக்குமா? என்பதே அரசியல் ஹாட் டாபிக். நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ... Read Full Article / மேலும் படிக்க,