வங்கிகள் என்பவை பணக்காரர்களுக்கும் வணிகர்களுக்குமான இடம் என நினைத்து, எளிய மக்கள் ஒதுங்கி வந்த காலம் அது. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு, வங்கிகளில் பணப்பரிவர்த்தனை- கடன் உள்ளிட்டவை சாதாரண மக்களுக்கு பெருங்கனவு. அப்போதுதான் ஒரு மனிதர், வங்கிகளின் கதவுகளை எளிய மக்களுக்குத் திறந்து வைத்தா...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால்: தேர்தல் வேலைக்கு அதிரடி அதிகாரிகள்! தி.மு.க.வுக்கு உளவு சொல்லும் கறுப்பு ஆடுகள்! - கடுகடு எடப்பாடி!
Published on 05/10/2020 | Edited on 07/10/2020
""ஹலோ தலைவரே, உத்தரபிரதேசம் ஹர்தாஸில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம் நாடு முழுக்க கொந்தளிப்பை உண்டாக்கிடிச்சி.''
""ஆமாப்பா... நம்ம நக்கீரனில் அது விரிவா வந்திருக்கு. அதோடு, போலீஸின் லத்தித் தடுப்பை மீறி, தன்னுடைய தார்மீக கோபத்தை வெளிப்படுத்தி, பலியான தலித் பெண்ணின் அம்மாவை அரவணை...
Read Full Article / மேலும் படிக்க,
அ.தி.மு.க.வில் நடைபெறும் சண்டை முடியாமல் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், பிரதமர் நரேந்திர மோடி அ.தி.மு.க. நிலைமையைப் பற்றி வெடித்ததுதான் என்கிறார்கள் டெல்லியைச் சேர்ந்தவர்கள்.
அ.தி.மு.க. சண்டை உச்சத்தை அடைந்த போது சசிகலா, ஓ.பி.எஸ்., எடப்பாடி என மூன்று த...
Read Full Article / மேலும் படிக்க,