Skip to main content

சிறுமி கடத்தல்! காட்டுக்குள் விரட்டப்பட்ட குடும்பம்! - ஒரு கிராமத்தின் உண்மை நிலை!

Published on 05/10/2020 | Edited on 07/10/2020
நடந்தது என்னன்னு தெரியாம தப்புத்தப்பா நியூஸ் வருது...'' -நம்மைத் தொடர்புகொண்டு இப்படிச் சொன்னார், விருதுநகர் மாவட்டம் - திருச்சுழி தாலுகா - உலக்குடி கிராமத்தைச் சேர்ந்த தென்னரசு என்பவர். இவர், அத்திகுளம் கிராம நிர்வாக அலுவலர் ஆவார். உலக்குடிவாசிகள் மறுப்பதாகச் சொல்லப்படும் தகவல் இதுத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்: தேர்தல் வேலைக்கு அதிரடி அதிகாரிகள்! தி.மு.க.வுக்கு உளவு சொல்லும் கறுப்பு ஆடுகள்! - கடுகடு எடப்பாடி!

Published on 05/10/2020 | Edited on 07/10/2020
""ஹலோ தலைவரே, உத்தரபிரதேசம் ஹர்தாஸில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம் நாடு முழுக்க கொந்தளிப்பை உண்டாக்கிடிச்சி.'' ""ஆமாப்பா... நம்ம நக்கீரனில் அது விரிவா வந்திருக்கு. அதோடு, போலீஸின் லத்தித் தடுப்பை மீறி, தன்னுடைய தார்மீக கோபத்தை வெளிப்படுத்தி, பலியான தலித் பெண்ணின் அம்மாவை அரவணை... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

அடிச்சி... முடிச்சி... வாங்க! அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. உத்தரவு!

Published on 05/10/2020 | Edited on 07/10/2020
அ.தி.மு.க.வில் நடைபெறும் சண்டை முடியாமல் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், பிரதமர் நரேந்திர மோடி அ.தி.மு.க. நிலைமையைப் பற்றி வெடித்ததுதான் என்கிறார்கள் டெல்லியைச் சேர்ந்தவர்கள். அ.தி.மு.க. சண்டை உச்சத்தை அடைந்த போது சசிகலா, ஓ.பி.எஸ்., எடப்பாடி என மூன்று த... Read Full Article / மேலும் படிக்க,