Skip to main content

உயிர் பறிப்பில் உத்தரப்பிரதேசமாகும் தமிழகம்! -மதுரை ஜி.ஹெச். அவலம்!

Published on 10/05/2019 | Edited on 11/05/2019
ஆக்ஸிஜன் கிடைக்காமல் உத்தரபிரதேச மருத்துவமனையில் 100-க்கு மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த கொடூரச் சம்பவம் தமிழகத்திலும் தொடருமா? என்ற பீதியை உண்டாக்கி யிருக்கிறது மதுரை அரசு மருத்துவமனையில் மல்லிகா, ரவீந்திரன் உட்பட ஐந்துபேர் ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி இறந்த சோக சம்பவம்.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்