குழாயை திறந்துவிட்டு துணியை அலசாதீர்கள். வாளியில் தண்ணீர் பிடித்து அலசுங்கள். குறைந்தது 80 லிட்டர் தண்ணீர் மிச்சமாகும். துணி அலசுகிற தண்ணீரை சேமித்து வைத்தால் டாய்லெட் கழுவ உபயோகிக்கலாம்.
தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க வாளிகளையும் கப்புகளையும் பயன்படுத்தும்படி சென்னை பெருநகர குடிநீர் வடிகால்...
Read Full Article / மேலும் படிக்க,