Skip to main content

திணிக்கப்பட்ட அசிங்கம்! என்று தீரும் தீண்டாமைக் கொடுமை?

Published on 10/05/2019 | Edited on 11/05/2019
தமிழகத்தில் கிட்டத்தட்ட 300 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை இன்னும் தாண்டவமாடுகிறது. அதிலும் முதலிடத்தில் இருப்பது திருவாரூர் மாவட்டம் என்கிற ஒரு புள்ளிவிவரம் அந்த மாவட்டக்காரர்களுக்கே அதிர்ச்சியளிக்கிறது. திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் அமைப்பு ரீதியாக வேரூன்றியிருக்கும் இந்த மண்ண... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்