""காவிரியில் தண்ணீர் திறக்கும் வாய்ப்பு தற்போது இல்லை. கர்நாடகாவில் மழைபெய்தால் திறக்கப்படும்'' என்றார் கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ரேவண்ணா. இதைக் கேட்டாவது, தமிழக முதல்வரும், அமைச்சர்களும் பாடம் கற்றுக்கொள்ள மாட்டார்களா?’’என்று கோபம் அடைகிறார்கள் கும்பகோணம் வர்த்தகர்கள்.
காவ...
Read Full Article / மேலும் படிக்க,
37 எம்.பி.க்கள் வேஸ்ட்டா? தமிழகத்தை குறி வைக்கும் பா.ஜ.க.!
Published on 28/05/2019 | Edited on 29/05/2019
தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழகத்திலிருந்து 37 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வேஸ்ட் என்றும், நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் ஆதரித்த பா.ஜ.க.வைப் புறக்கணித்ததன் மூலம், தமிழகம் மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்கப் போகிறது என்றும் பய உணர்ச்சி உண்டாக்கப்படுகிறது. வாக்களித்த மக்களை ...
Read Full Article / மேலும் படிக்க,
"300 பூத்களில் அ.ம.மு.க.வுக்கு ஒரு ஓட்டுக் கூட விழவில்லை. பூத் ஏஜெண்ட்டுகள் கூடவா போடவில்லை' என வேதனை கலந்த சந்தேகத்தை ஊடகங்கள் முன் எழுப்பினார் டி.டி.வி.தினகரன். 1000 கோடி ரூபாயை ஒழுங்காக செலவழித்திருந்தால் இந்த சந்தேகம் வருமா என தினகரனிடம் கேட்கிறார்கள் சசிகலாவும் அவரது சொந்தங்களும்.வ...
Read Full Article / மேலும் படிக்க,