Skip to main content

கட்சி தோற்றாலும் மகனுக்கு மந்திரி பதவி! - தவியாய் தவிக்கும் ஓ.பி.எஸ்.

Published on 28/05/2019 | Edited on 29/05/2019
""தேனி தொகுதியில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகளை தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் அரங்கேற்றி வெற்றி பெற்றிருக் கிறார் ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத் குமார். அவரின் வெற்றியை எதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொடரப் போகிறேன்''’’ என அறிவித் திருக்கிறார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

37 எம்.பி.க்கள் வேஸ்ட்டா? தமிழகத்தை குறி வைக்கும் பா.ஜ.க.!

Published on 28/05/2019 | Edited on 29/05/2019
தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழகத்திலிருந்து 37 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வேஸ்ட் என்றும், நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் ஆதரித்த பா.ஜ.க.வைப் புறக்கணித்ததன் மூலம், தமிழகம் மிகப்பெரும் நெருக்கடியை சந்திக்கப் போகிறது என்றும் பய உணர்ச்சி உண்டாக்கப்படுகிறது. வாக்களித்த மக்களை ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ரூ.1000 கோடி! அமுக்கிய தினகரன்! சசியிடம் சொந்தங்கள் புகார்!

Published on 28/05/2019 | Edited on 29/05/2019
"300 பூத்களில் அ.ம.மு.க.வுக்கு ஒரு ஓட்டுக் கூட விழவில்லை. பூத் ஏஜெண்ட்டுகள் கூடவா போடவில்லை' என வேதனை கலந்த சந்தேகத்தை ஊடகங்கள் முன் எழுப்பினார் டி.டி.வி.தினகரன். 1000 கோடி ரூபாயை ஒழுங்காக செலவழித்திருந்தால் இந்த சந்தேகம் வருமா என தினகரனிடம் கேட்கிறார்கள் சசிகலாவும் அவரது சொந்தங்களும்.வ... Read Full Article / மேலும் படிக்க,