Skip to main content

ஐ.பி.எல். சூதாட்டம்! சிக்கிய போலீஸ் அதிகாரி!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடக்கினாலே எந்தளவிற்கு மக்களுக்கு கோலாகலமோ, அதே அளவிற்கு கிரிக்கெட் சூதாட்டம் ஆடுபவர்களும் கோலாகலமாக இருக்கிறார்கள். குறிப்பாக, சென்னை சௌகார்பேட்டை பகுதிகளில் பெருமளவுக்கு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுகிறது. இந்த சூதாட்டத்துக்கு ஆன்ட்ராய்டு போன் ஆப்களையும்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்