Skip to main content

சாலைக்காக போராடினால் மிரட்டறாங்க -குமுறும் ஆட்டோ ஓட்டுநர்கள்!

Published on 11/01/2023 | Edited on 11/01/2023
"நாங்கள் பாதிக்கப்படுகிறோம்' என போராடினால் போராடியவர்கள் மீது எம்.எல்.ஏ. உத்தரவில் வழக்கு போடுகிறார்கள்' என புலம்பு கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியின் ஏ கஸ்பா பகுதியின் பிரதான வீதி வழியாக தினமும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணம் செய்கிற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்