Skip to main content

கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்! -டாக்டருக்கு 1 கோடி அபராதம்!

Published on 11/01/2023 | Edited on 11/01/2023
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சிந்தாமணி யூரைச் சேர்ந்தவர் ஓபுளி திலீப். ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவியின் பெயர் புவனேஸ்வரி. இருவருக்கும் 2007ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 2016ல் புவனேஸ்வரி மீண்டும் கர்ப்பம் தரித்தார். தன் மனைவி மீண்டும... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்- எடப்பாடிக்கு கொடநாடு ஆப்பு! கிளுகிளு படங்கள்! -திரட்டும் அண்ணாமலை!

Published on 11/01/2023 | Edited on 11/01/2023
"ஹலோ தலைவரே, கொடநாடு கொலை கொள்ளை வழக்கு, தன் க்ளைமாக்ஸ் கட்டத்தை நெருங்கிவிட்டதே?''” "ஆமாம்பா இதில் பெரும் திமிங்கிலங்கள் கூட சிக்குதே?''”   "உண்மைதாங்க தலைவரே, இந்த வழக்கில் புதிய குற்றப்பத்திரிகையை மார்ச் 30-க்குள் தாக்கல் செய்யும்படி, சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஸ்ரீமதி கொலையை மறைக்க கோச்சிங் கொடுத்த பள்ளி நிர்வாகம்! -மாணவி அதிரடி பேட்டி!

Published on 11/01/2023 | Edited on 11/01/2023
ஸ்ரீமதி கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக சக்தி பள்ளியில் கொலைகள் எப்படி நடக்கிறது, அதை ரவிக்குமாரும், சாந்தியும், ரவிக்குமாரின் தாயார் பார்வதி அம்மாளும் சேர்ந்து எப்படி மறைக்கிறார்கள் என்பதற்கான அசைக்க முடியாத சாட்சியம் நக்கீரனுக்குக் கிடைத்துள்ளது. 26.06.2004 அன்று சக்தி பள்ளியில் ராஜா... Read Full Article / மேலும் படிக்க,