Skip to main content

சொந்த ஊரில் மண்ணைக் கவ்விய எடப்பாடி!

Published on 26/02/2022 | Edited on 26/02/2022
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் அசால்ட்டாக வாரிச் சுருட்டியிருக்கின்றன தி.மு.க.வும் அதன் கூட்ட ணிக் கட்சிகளும். அ.தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்பட்டு வந்த கொங்கு மண்டலத்தை வளைத்தது மட்டுமல்லாமல், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியிலேயே மண்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஜெயித்த பிறகும் தொடரும் ரேஸ்!

Published on 26/02/2022 | Edited on 26/02/2022
கடலூர் மேயர் இவர்தான்! துணை மேயர் எவரோ?! கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இதில் வி.சி.க 3, த.வா.க 3, காங்கிரஸ் 1 போக, 27 வார்டுகளைப் பெற்று தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க வென்றிருப்பதால், தி.மு.க. மேயர்தான் என்பது உறுதியாகியுள்ளது. தி.மு.க. மாவட்டப் பொர... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

படுதோல்வி! அ.தி.மு.க. எதிர்காலம்? -குமுறும் தொண்டர்கள்

Published on 26/02/2022 | Edited on 26/02/2022
தமிழகத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடத்தப்பட்ட நிலையில்... நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலனவற்றை தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியிருக்கிறது தி.மு.க. "தி.மு.க.வுக்கு மாற்று நாங்கள்தான்' என்ற பல கட்சிகள் இந்த தேர்தலில் பெரும் தோல்வி... Read Full Article / மேலும் படிக்க,