Skip to main content

காவலர் தேர்வில் காக்கிகள் முறைகேடு? -தொடர் மோசடி!

Published on 31/01/2020 | Edited on 01/02/2020
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமம், 969 எஸ்.ஐ. காலிப் பணியிடங்களுக்கான தேர்வினை ஜனவரி 12, 13 தேதிகளில் நடத்தியது. இந்தத் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று, சென்னையில் வணிக வரித்துறையில் பணியாற்றுபவர் தேவராஜ் பாண்டியன். ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்